கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

Published By: Rajeeban

22 Aug, 2022 | 11:23 AM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அவரை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியை தொடர்புகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி பதவியை இராஜினாமா செய்த பின்னர் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை  மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் 24 ம் திகதி அவர் நாடு திரும்பமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46