தாய்லாந்து - பாங்கொக்கில் சீன தொழிலதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சீனத் தொழிலதிபர், கொங்கொங்கைத் தளமாகக் கொண்ட சட்டவிரோதமான இணைய சூதாட்ட மையத்தை நடத்துபவர் என தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கம்போடியா மற்றும் மியான்மாரின் கரேன் மாநிலத்தில் உள்ள ஷ்வே கொக்கோவில் சர்ச்சைக்குரிய கேமிங் (இணைய சூதாட்ட) உட்பட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கொண்டிருந்ததாகவும் பிலிப்பைன்ஸில் ஒரு லொத்தர் முயற்சியில் இடுப்பட்டிருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் தாய்-மியான்மர் எல்லையில் வேலையில்லாத இளைஞர்களை சூதாட்டம், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத இறைச்சி வர்த்தகத்தில் சீன நாட்டவர்கள் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 2018 மற்றும் பிப்ரவரி 2021 க்கு இடையில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட நபர், நிறுவனங்களை பதிவு செய்வதற்கும், ஆன்லைன் சூதாட்ட தளங்களை மேம்படுத்துவதற்கும் செயற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM