தம்புள்ளையில் வீடொன்றில் புகுந்து மர்ம நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம்

Published By: Ponmalar

11 Nov, 2016 | 03:34 PM
image

தம்புள்ளை கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசுச்சூடு சம்பவத்தில் நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டில் இருந்தபோது  துப்பாக்கிப்பிரயோகம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 46 வயது நபர் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51