கண்டி, வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்லை நீர்தேக்கத்தில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை மஹாவலி மஹா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் தனது நண்பர் ஒருவருடன் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர்.
பொல்கொல்லை நீர் தேக்க அனைக்கு கீழ் பகுதியில் மூன்று பேரும் நீராடியுள்ளனர்.
இதன்போது ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட போது, மற்றுமொரு நபர் காப்பாற்றச் சென்ற போதே இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் மாலை 4 மணியளவில் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நிபுன் மதுசங்க (16) மற்றும் நிவந்;த நயனஜித் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM