இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் - அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: Rajeeban

19 Aug, 2022 | 10:06 PM
image

இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை மக்களிற்கு உதவி தேவையாக உள்ள இந்த தருணத்தில் உடனடி மேலதிக உதவிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இலங்கைக்கு அவசர மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கான  ஆதரவு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளில் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை இலக்குகளை அடைவதற்காக  பொறுப்புக்கூறல்  நல்லிணக்கம் ஜனநாய ஸ்தாபனங்கள் தொடர்பான நீண்டகால விவகாரங்களிற்கும் தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33