யாழ். சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூல உயர் டிப்ளோமா பாடநெறி

Published By: Vishnu

17 Aug, 2022 | 08:34 PM
image

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் கலாச்சா மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா பாட நெறியினை டவர் மண்டப அரங்க மன்றம் நடத்தி வருகின்றது.

உயர் டிப்ளோமா கற்கும் மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வி மானிக் கற்கையை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்று அவர்கள் பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொள்வார்கள். 

இச்செயற் திட்டத்தின் முக்கிய விடயமான டவர் மண்டப அரங்க மன்றத்திற்கும் திறந்த பல்கலைக்கழகத்திற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை இம்மாதம் 24 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் காரியாலயத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கலாச்சார அமைச்சின் செயலாளர், டவர் மண்டப அரங்க மண்டப பணிப்பாளர் நாயகம், திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32