இலங்கைக்கு உதவிய அயல் நாடு இந்தியா மாத்திரமே - இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published By: Rajeeban

17 Aug, 2022 | 02:55 PM
image

இந்து சமுத்திரம் முக்கியத்துவம் பெறுவதால் பல நாடுகள் தங்கள் செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக இந்து சமுத்திர பகுதியில் தங்கள் செயற்பாடுகளை தீவிரப்படுத்துகின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங்5 கப்பலிற்கு அம்பாந்தோட்டையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா சீனாவிற்கான மற்றுமொரு மோதல்களமாக இந்துசமுத்திரம் மாறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் இந்து சமுத்திரத்திற்கான உரிமை தனக்குமட்டும் தான் என இந்தியா தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கு உதவிய அயல்நாடு இந்தியா மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22