இந்திய மதிப்பில் 200 கோடி ரூபா மோசடி ; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 03:21 PM
image

இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய்  மோசடி விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியிடம் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவை ஏமாற்றி வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருடன் தொடர்புடையதாக கருதப்படும்  ஜாக்குலின் பெர்னாண்டசையும் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த 2009 இல் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோரும் அடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37