இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியிடம் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவை ஏமாற்றி வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருடன் தொடர்புடையதாக கருதப்படும் ஜாக்குலின் பெர்னாண்டசையும் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த 2009 இல் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோரும் அடங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM