சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

Published By: Vishnu

17 Aug, 2022 | 12:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது தலைமன்னார், குருசைப்பாடு பிரதேச கடற்பரப்பில் இருந்து வெளிநாட்டு சட்டவிரோதமாக பயணிப்பதற்கு முயன்ற படகை செலுத்தியவர்கள் இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுள் 18 மேற்பட்ட 4 ஆண்கள் 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைந்த 4 சிறுவர்கள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் பேசாளை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26