ஸ்கொட்லாந்தின் இன்வேர்கிளைட் கல்வி வலய பாடசாலைகளில் இவ்வருடம் 12 ஜோடி இரட்டையர்கள் புதிதாக இணையவுள்ளனர்.
இம்மாணவர்களுக்கான ஒத்திகை நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது. நாளை வியாழக்கிழமை (18) இந்த புதிய இரட்டையர்கள் பாடசாலை வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்வேர்கிளைட் பகுதியில் இரட்டைக் குழந்தைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வருடாந்தம் அப்பகுதி பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையான இரட்டையர்கள் இணைந்து வருகின்றனர்.
2015 ஆம் அண்டு 19 ஜோடி இரட்டையர்கள் இன்வேர்கிளைட் பகுதியிலுள்ள பாடசாலைகளில் இணைந்தமை புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
கடந்த 10 வருட காலத்தில் மாத்திரம் 130 ஜோடி இரட்டையர்கள் அப்பகுதி பாடசாலைகளில் உள்ளனர்.
இம்முறை புதிதாக இணையவுள்ள மாணவர்களையும் சேர்த்தால் தற்போது அங்குள்ள பாடசாலைகளில் உள்ள இரட்டையர்களின் எண்ணிக்கை 84 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் அதிக இரட்டையர்கள் பிறப்பதற்கான காரணம் தெரியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM