வாகன விபத்துகளில் இருவர் பலி

Published By: Vishnu

17 Aug, 2022 | 11:28 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

தொம்பே பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். குறித்த விபத்து 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஹங்வெல்ல- கிரிதர பிரதான வீதியின் தித்தபத்தர பிரதேசத்தில் பமனபெத்த பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் அதில் பயணித்த மற்றைய நபரும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ஹங்வெல்ல மற்றும் வக பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58