இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்ய, தற்போது இலங்கையில் படப்பிடிப்பிற்காக வருகைதந்துள்ள இந்திய திரைப்பட நட்சத்திரம் மம்முட்டியை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு குறித்து சனத் ஜெயசூர்ய தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார்.
“மூத்த மலையாள நடிகர் மம்முக்காவை சந்தித்தது பெருமையாக இருந்தது. சார் நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி. அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை அனுபவிக்க அழைக்க விரும்புகிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நடிகர் மம்முட்டி நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் இயக்கும்‘கடுகண்ணாவ ஒரு யாத்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இதன் படப்பிடிப்பின் சில பகுதிகள் கொழும்பு மற்றும் கடுகன்னாவவில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக சனத் ஜெயசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டதையடுத்து அவர் தற்போது நடிகர் மம்முட்டியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM