உலகப் புகழ் பெற்ற ஸ்தலமான இந்தியாவின் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருமதி சௌந்தரநாயகி வயிரவன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி சனிக்கிழமை (27) மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற இருக்கின்றது.
சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி. செளந்தரநாயகி வயிரவன் கலாமஞ்சரி என்ற நிறுவனத்தை தமிழிசையை வளர்க்கும் நோக்கில் சிங்கப்பூரில் நடத்திக் கொண்டு வருகிறார்.
இவர் இதுவரை ஐந்து குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளார். பல நாடுகளில் இன்னிசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார்.
இந்தியாவின் பிள்ளையார்பட்டியில் பத்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி நடைபெறும் திருவிழாவில் ஆறாம் நாளன்று திருமதி. செளந்தரநாயகி வயிரவனின் கச்சேரி நடைபெற இருக்கின்றதுடன் அன்றையதினம் சூரசம்ஹாரமும் இடம்பெறவுள்ளது.
வயலினில் திரு. S. ஸ்ரீனிவாசன் அவர்களும் மிருதங்கத்தில் திரு S. கணேசன் அவர்களும் இணைய இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் விநாயகர், சிவன், அம்பாள், முருகன், ஐயப்பன், குரு போன்ற கடவுகளின் மீதும் மற்றும் திருப்புகழிலிருந்தும் பாடல்கள் பாடப்படுகின்றன.
இதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM