நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் இரண்டாவது அமெரிக்க உயர்மட்ட குழு தாய்வானை சென்றடைந்துள்ளது.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2 ஆம் திகதி தாய்வானுக்கு சென்றார். இதனால் கோபமடைந்த சீனா தாய்வானை மிரட்டும் விதமாக தாய்வானை நாலாபுறமும் சுற்றிவளைத்து ஒரு வார காலமாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.
இதனால் தாய்வான்-சீனா இடையே போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில் நான்சி பெலோசி தாய்வானுக்கு சென்ற 12 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி. எட் மார்கி தலைமையிலான பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று தாய்வான் சென்றது.
5 எம்.பி.க்களை கொண்ட இந்த குழு தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM