குருணாகல் ரிதீகமயில் நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

14 Aug, 2022 | 03:52 PM
image

குருணாகல் ரிதீகம, ஓகொடோபொல மஹாய கால்வாயில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரித்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் குழுவுடன் நீராடச் சென்ற வேளையில் குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கிய சிறுவனை கோனியாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விளையாட்டுப் போட்டிக்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள், நீராடச் செல்ல முற்பட்ட பின்னர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38