உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியாவின் பொருளாதாரம் இருக்கும் என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அபிவிருத்தியின் வளர்ச்சி வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரம் இருக்கும்.
பெருகிய வர்த்தகப் பற்றாக்குறையில், நடைமுறை வங்கி கணக்குப் பற்றாக்குறை சீராக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
கிரிப்டோகரன்சியைப் (மறை நூல் நாணயம்) பொறுத்தவரை, எச்சரிக்கை அவசியம். சமீபத்திய கிரிப்டோ பரிவர்த்தனைகளில் இருண்ட பக்கங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
மறுப்புறம் சூதாட்ட விடுதிகள் மீதான வரிவிதிப்பு குறித்த அறிக்கையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM