1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான கொடூரமான படுகொலை இடம்பெற்ற தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) வீரமுனையில் இடம்பெற்றது.
இனத்தின் புனித தலமான ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினரும், இன்னும் பல காடையர்களும் நடத்திய இனவெறி வேட்டையிலேயே 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
அவர்களை ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடமாக நினைவேந்தல் தொடர்ச்சியாக அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்புவதும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தி வருகின்றோம். என இதன் போது கலந்து கொண்டவர்கள் வித்தனர்.
இதன்போது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM