வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினம்

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 10:19 AM
image

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான கொடூரமான படுகொலை இடம்பெற்ற தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) வீரமுனையில் இடம்பெற்றது.

இனத்தின் புனித தலமான ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினரும், இன்னும் பல காடையர்களும் நடத்திய இனவெறி வேட்டையிலேயே 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அவர்களை ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடமாக நினைவேந்தல் தொடர்ச்சியாக அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்புவதும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தி வருகின்றோம். என இதன் போது கலந்து கொண்டவர்கள் வித்தனர்.

இதன்போது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56