“திருடர்களை பாதுகாக்கும் அரச அதிகாரங்கள்”

Published By: Robert

09 Nov, 2016 | 03:50 PM
image

திருடர்களை பாதுகாப்பதற்கா அரச அதிகாரங்களை நல்லாட்சியில் அரசாங்கம் பயன்படுத்துகின்றது. ஆனால் உண்மைகளை தொடர்ந்தும் மூடி மறைத்து விட முடியாது என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒரு போதும் முடியாது எனவும் குறிப்பிட்டார். 

கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிலையத்தில் இன்ற இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16