காலியில் பல பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

Published By: Digital Desk 4

12 Aug, 2022 | 12:44 PM
image

 காலியில் பாடசாலை மாணவிகள் பலரை சமூக ஊடகங்கள் ஊடாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

காலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பல மாணவிகளை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பிரபல கோவிலை நடத்தி வரும் பூசாரி என்ற போர்வையில் வாட்ஸ் அப் மூலம் மாணவிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55