ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதுப் பெற்ற நடிகர் பொபி சிம்ஹா. நடிகை ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் நடித்த மசாலாப்படம், இஞ்சி இடுப்பழகி,உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2 இறைவி என வரிசையை தோல்வி படங்களையே கொடுத்தார். இதனால் இவருடைய திரையுலக வாழ்க்கை கேள்விகுறியானது.
இதற்கு பரிகாரம் சொன்ன அனுபவஸ்தர்கள் சொந்தமாக படம் எடு என்றும், பெயரில் உள்ள பொபியை தூக்கிவிட்டு சிம்ஹா என்று மட்டும் பெயரை பயன்படுத்து என்றும் சொல்ல, அதே அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாராம் பொபி சிம்ஹா. இவரது தயாரிப்பில் உருவான வல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தின் விளம்பரத்தில் இவரது பெயர் சிம்ஹா என்றே இருக்கிறது.
வெற்றிக்காக சென்டிமெண்ட்டை நாடும் திரையுலக பிரபலங்களில் பொபி சிம்ஹாவும் ஒருவராகிவிட்டாரே என அவரது ரசிகர்கள் கவலையடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவரின் நடிப்பை பார்த்து பாராட்ட தயாராகவேயிருக்கிறார்கள்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM