வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கிய நிர்வாகம்

Published By: Vishnu

11 Aug, 2022 | 01:37 PM
image

நாவலப்பிட்டி கெட்டபுலா ஓயாவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் காணாமல்போயிருந்தனர்.

கெட்டபுலா தோட்ட புதுக்காடு அக்கரவத்தை ஆகிய பிரிவுகளில் வசித்துவந்த 36 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான அம்மாவாசி சந்திரமோகன், 49 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சத்தியசீலன் சுரேஸ் குமார் மற்றும் 3 பிள்ளைகளின் தாயாக ஜெயராம் ஜெயலட்சுமி ஆகியோரே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

கெட்டப்புலா தோட்டமானது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வருகின்றது.

நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தொழிலாளர் குடும்பங்களுக்கும் காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் சார்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் காணாமல்போன நபர்களினது பிள்ளைகளின் முழுமையான கல்விச்செலவினையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்போது காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாக இயக்குனர் சமிந்த குணரட்ன, கெட்டபுலா தோட்ட பொறுப்பதிகாரி சமிந்த சில்வா, இம்புள்பிட்டிய தோட்ட அதிகாரி கசுன் காரியசம் ஆகியோர் காணாமல்போனவர்களது உறவினர்களிடம் இழப்பீடுகளை வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00