நாட்டில் நாளை மற்றும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்
அத்தோடு 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் 1 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்த வகையில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM