ஊவா - பரணகம வனப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 பேரை பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதையல் தோண்டுபவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, குறித்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் அவிசாவளை, மத்துகம, கொஸ்கம மற்றும் பொம்புருயெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த சந்தேகநபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM