புதையல் தோண்டிய ஆறு பேர் பண்டாரவளையில் கைது

Published By: Digital Desk 4

10 Aug, 2022 | 04:40 PM
image

ஊவா - பரணகம வனப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 பேரை பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டுபவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, குறித்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் அவிசாவளை, மத்துகம, கொஸ்கம மற்றும் பொம்புருயெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சந்தேகநபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18