“ஆவா” குழு என சந்தேகிக்கப்படும் மேலும் மூவருக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

09 Nov, 2016 | 12:18 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேலும் மூவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில்  வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினைகொழும்பு மேலதிக நீதிவான்  இன்று பிறப்பித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய  ஆவா குழுவைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் மூவரை நேற்று விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், மேலும் மூவருக்கு இன்று விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55