யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேலும் மூவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினைகொழும்பு மேலதிக நீதிவான் இன்று பிறப்பித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் மூவரை நேற்று விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், மேலும் மூவருக்கு இன்று விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM