புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அதிகமான பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜெனரல் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில தனியார் பஸ்கள் திருத்தப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடுவதாக போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டு கிடைத்துள்ளது.
எனவே, மாகாண பஸ்களில் நடந்த சம்பவங்களை விசாரிக்க அனைத்து மொபைல் இன்ஸ்பெக்டர்களையும் நியமிக்குமாறு அனைத்து பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து ஆணைக்குழு உடன் இணைக்கப்பட்டுள்ள பல நடமாடும் ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அபராதம் விதிக்கப்பட்டு, சம்பவங்களில் ஈடுபட்ட சில பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் அதிக கட்டணத்தை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM