(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொரில் சேவையாற்றுவதற்காக சபாநாயகர் தலைமையிலான 12 பேர் கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபாலடி சில்வா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், காமினி லொக்குகே , விஜித்த ஹேரத், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் தெரிவுக்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM