ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 3.2 பில்லியன் அந்நியசெலாவணியை நிதி சந்தைக்கு விடுவித்துள்ளது. அரசாங்கம் எதிர்பார்த்த கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியாத நிலையில் நிலைமை மோசமாகி கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டினது உண்மையான பொருளாதார நிலைமை வீழ்ச்சி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான 100 பக்கங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை நாளை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மங்களாராமவிகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM