சீனா கப்பலின் இலங்கை விஜயத்தின் உண்மையான நோக்கம் குறித்து இலங்கை கேள்வி எழுப்பியதை தொடர்ந்து சீனாவின் யுவாங் வாங்5 உளவு கப்பலின் பிற்போடுமாறு விஜயத்தைஇலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலோசனைகளை மேற்கொள்ளும் வரை கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இது தொடர்பான கடிதத்தை பார்த்துள்ளதாக சிஎன்என் -நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து மேலும் ஆராயப்படும் வரை யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் திகதியை பிற்போடுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளதை காண்பிக்கும் கடிதம் என தெரிவித்து அந்த கடிதத்தை இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அரசாங்க வட்டாரங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன,சீனா ஏனைய நாடுகளின் இறைமையை மதிக்கவேண்டும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என சிஎன்என் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM