இலங்கையை மீண்டும் குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்திவருகிறது.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. எவ்வாறாயினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது அடுத்தக்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஜனாநயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்தான் கூட்டு எதிரணியின் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமன்றி எவராலும் அரசாங்கத்தை விமர்சிக்க முடிகின்றது. அந்தவகையான சூழ்நிலைகளை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM