நாட்டைச் சூழவுள்ள கடலில் நிலவிய சீரற்ற காலநிலை இன்று 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் கிழக்கு கடலை நோக்கி நகர்ந்து வருவதால் அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டு 05 ஆம் திகதி முதல் அனைத்து படகுகளுக்கும் மீண்டும் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சரின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஊடக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அவ் ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
வங்காள விரிகுடாவின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக செல்லும் படகுகள் தொடர்ந்து அப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு செல்ல வேணடாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM