கடற்றொழில் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Published By: Vishnu

05 Aug, 2022 | 09:10 PM
image

நாட்டைச் சூழவுள்ள கடலில் நிலவிய சீரற்ற காலநிலை இன்று 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் கிழக்கு கடலை நோக்கி நகர்ந்து வருவதால் அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டு 05 ஆம் திகதி முதல் அனைத்து படகுகளுக்கும் மீண்டும் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சரின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஊடக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். 

அவ் ஊடக அறிக்கையில் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

வங்காள விரிகுடாவின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக செல்லும் படகுகள் தொடர்ந்து அப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு செல்ல வேணடாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55