மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

19 Nov, 2015 | 11:02 AM
image

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் வாத்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், பொதுச்சந்தைகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் வீதிகளில் மக்களின் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மேலும், பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28