ஸ்ரீ ராம் சிருஷ்டி நடனப்பள்ளி மாணவியும் திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தியின் புதல்வியுமான செல்வி பிரகதாரணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
நடன ஆசிரியர் பரத கலா வித்தகர் தாருண்யா கார்த்தியின் நடன நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் ஸ்ரீமதி. வைஜெயந்தி மாலா செல்வரட்ணம் பிரதம விருந்தினராகவும், ஸ்ரீமதி. பாரதி சிவயோகநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது இடம்பெற்ற மாணவியின் நடன நிகழ்வையும், கௌரவிப்பு நிகழ்வையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM