கவிக்கூத்தனின் கவிதை நூல் வெளியீடு

Published By: Digital Desk 5

05 Aug, 2022 | 11:35 AM
image

பிரித்தானியாவில் வாழும் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர் எழுதிய மெய்யெனப் பெய்யும் பொய் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் (04) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

அமெரிக்க பொறியியலாளர் வேலாயுதபிள்ளை கணேஸ்வரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் கு. சுரேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். டான் குழுமப் பணிப்பாளர் எஸ்.எஸ். குகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

நூலின் வெளியீட்டுரையை வலிகாமம் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கவிஞர் ம.பா. மகாலிங்கசிவமும் நயப்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் ஆற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08