மட்டக்களப்பு மாவட்டத்திலும் கியூ.ஆர் குறியீட்டு முறையை பின்பற்றி எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதனை காண முடிந்தது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை எரிபொருள் வழங்கப்பட்ட அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குறித்த நடைமுறை பின்பற்றப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இதன்போது சுகாதார முறைப்படி மாஸ்க் அணிந்து வருகை தந்தவர்களுக்கே எரிபொருள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM