யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு

Published By: Vishnu

31 Jul, 2022 | 11:24 AM
image

யாழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா தொற்றால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21 ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்ததாக நேற்றையதினம் சுகாதார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15