யாழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா தொற்றால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21 ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்ததாக நேற்றையதினம் சுகாதார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM