விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன்பாக மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை மற்றும் நீர் பீச்சியடித்தல் செயற்பாட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன் தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொழும்பு கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீதிமன்ற கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM