விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை, நீர் பிரயோகம்

Published By: Ponmalar

07 Nov, 2016 | 01:04 PM
image

விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன்பாக மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை மற்றும் நீர் பீச்சியடித்தல் செயற்பாட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் ஜனாதிபதி காரியலயத்துக்கு முன் தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொழும்பு கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீதிமன்ற கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53