எதிர்வரும் 01.08.2022 திங்கட்கிழமை கம்பளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் காலை விஷேட அபிஷேகமும், மாலை எல்லாம் வல்ல ஸ்ரீஅம்பாளுக்கு விஷேட வழிபாடுகளும் நடைபெற்று,உள்வீதி பவனி உலாவும் இடம்பெறும்.
இத்தருணத்தில் அம்பிகை அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீஅம்பாளின் பேரருளை பெற்றுய்யுமாறு பக்தியுடன் அழைக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM