வெலிக்கடை இனப்படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் உள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவு அரங்கில் நேற்று (27) புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தலைமையில் இடம்பெற்றது.
1983 ஆம் ஆண்டு ஜூலை 25, 27 ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்பட 53 வீரமறவர்களுக்கு இதன் போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் க. சிங்கம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM