காலி முகத்திடல் போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 

Published By: Digital Desk 4

27 Jul, 2022 | 04:13 PM
image

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்ப்புத் தளத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவிற்கு மாற்ற முடியும் என்றார்.

நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போராட்டம் பொருத்தமான இடம் அல்ல என தான் நம்புவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் பசுமையானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாகும், எனவே காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை உடனடியாக அகற்ற வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50