அரசாங்கத்தினால் குறைக்கப்பட்ட மருந்துகளுக்கான விலைகள் மலை யகத்தில் இன்னும் அமுலுக்கு வராதது குறித்து தோட்ட மக்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பல மருந்துகளின் விலை களைக் குறைத்துள்ளதாக அறிவித்திருந்தது. சுகாதார அமைச்சரின் விலை சூத்திரத்தின் பிரகாரம் மருந்துகளின் விலைகள் குறைக் கப்பட்டிருந்த போதிலும் மலையக மருந்துக்கடைகளில் இன்னும் பழைய மருந்துகளை வைத்துக்கொண்டு பழைய விலைக்கே விற்பனை செய்து வருவதாக மலையகப் பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மருந்துப் பக்கட்டுக்களிலும் மருந்து போத்தல் பெட்டிகளிலும் பொறிக்கப்பட்ட பழைய விலைக்கே ஒரு சில மருந்துக் கடைகளில் தொடர்ந்தும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் தோட்டப் பகுதி கடைகளில் மாத்திரமன்றி உள்ளூர் சில்லறைக் கடைகளிலும் கூட மருந்துக் குளிசைகள் இன்னும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM