(எம்.எப்.எம்.பஸீர்)
85 ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று இந்தோனேஷியா நோக்கி பயணமானார். இந் நிலையில் பூஜித் ஜயசுந்தர மீள நாடு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விகரமரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸ் மாநாடானது நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை வரை இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் சர்வதேசத்தின் 190 பொலிஸ் பிரதானிகள் பங்கேற்கவுள்ளனர். இந் நிலையிலேயே அம்மாநாட்டில் பங்கேற்க பூஜித் ஜயசுந்தர நேற்று அதிகாலை நாட்டில் இருந்து சென்றார்.
இந் நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாடு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி. விகரமரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM