இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்று பாக்கிஸ்தானில் ஹக்கீகி ஆசாதிக்காக மக்களை வீதிகளை நிரப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் அசீவ்ஜர்தாரி ஷெரீப் குடும்ப மாபியா மூன்று மாதத்தில் நாட்டை அரசியல் பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கிஸ்தானை சூறையாடி 30 வருடகாலமாக குவித்த சொத்துக்களை அவர்கள் சேமித்துள்ளனர்,அரச நிறுவனங்கள் எவ்வளவு காலம் இதனை அனுமதிக்கும் என்பதே எனது கேள்வி என இம்ரான்கன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM