பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை - இம்ரான்கான்

Published By: Rajeeban

24 Jul, 2022 | 11:15 AM
image

இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்று பாக்கிஸ்தானில் ஹக்கீகி ஆசாதிக்காக மக்களை வீதிகளை நிரப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் அசீவ்ஜர்தாரி ஷெரீப் குடும்ப மாபியா மூன்று மாதத்தில் நாட்டை அரசியல் பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானை சூறையாடி 30 வருடகாலமாக குவித்த சொத்துக்களை அவர்கள் சேமித்துள்ளனர்,அரச நிறுவனங்கள் எவ்வளவு காலம் இதனை அனுமதிக்கும் என்பதே எனது கேள்வி என இம்ரான்கன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04