4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Published By: Robert

06 Nov, 2016 | 01:40 PM
image

எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு கடும் மழை தொடரும் பட்சத்தில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி  இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அவதானம் விடுக்கப்படுள்ளது.

இதுதொடர்பில்,  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த மாவட்டங்களில் மலை சார்ந்த  பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆய்வு  மையம்  குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் கடும் மழை நிலவிய போதும், பாரிய அனர்த்தங்கள் தொடர்பாக  அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும்,  ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக  அனர்த்த முகாமைத்துவ  நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44