வீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் இன்று நடத்தப்படவிருந்த எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ( EPL) மழைக் காரணமான தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
வீரகேசரி நலன்புரி சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா - 2016 க்கான சுற்றுப் போட்டிகள் கொழும்பு -14 கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆண்கள் பாடசாலை மைதானத்தில் இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
சீரற்ற காலநிலையால் குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில் போட்டி நடைப்பெறும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM