குழிக்குள் குட்டியுடன் வீழ்த்த தாய் யானை உயிரிழப்பு

Published By: Vishnu

21 Jul, 2022 | 02:56 PM
image

மஹாகும்புக்கடவல பகுதியில் காட்டு யானையொன்று தனது குட்டியுடன் குழியொன்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் குட்டி உயிருடன் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறித்த காட்டுயானை மூன்று நாட்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் உணவு தேடி கிராமத்திற்குள் உட்புகுந்துள்ள வேளை குழிக்குள் வீழ்ந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியரினால் 21 ஆம் திகதி பிரேத பரிசோதனை இடம்பெற உள்ள நிலையில் குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டு அநுராதபுரம் யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த யானை 25 வயது மதிக்கத்தக்கது எனவும் குட்டி யானை 4 மாத வயதை உடையது எனவும் வனஜீவரிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58