கந்தபளை கோனபிட்டிய தோட்ட லயன் குடியிருப்பு தாழ் இறக்கம் ; 24 குடும்பங்களை சேர்ந்த 120 பேர் இடம்பெயர்வு

Published By: Ponmalar

05 Nov, 2016 | 07:50 PM
image

(சா.சதீஸ்)

மந்தாரநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபள கோனபிட்டிய தோட்டத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நிலம் தாழ் இறங்கியுள்ளதால் 24குடும்பங்களை சேர்ந்த 120 பேர் இடம் பெயந்துள்ளனர்.

 இடம்பெயர்ந்துள்ளவர்கள் கோனபிட்டிய தோட்டத்தில் உள்ள முன்பள்ளிபாடசாலையில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் நேற்று  இரவு  7 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தமானது கோனபிட்டிய  56ம் இலக்க லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் வாழ்வதற்கு  தோட்டமக்கள் அஞ்சுகின்றனர்.

 குறித்த கோனபிட்டிய தோட்டமக்களை இதுவரையிலும் மலையக அரசியல்வாதிகள் எவரும் வந்து பார்வையிட இல்லையெனவும் அம் மக்கள் குற்றம் சுமத்துவதோடு பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரன பொருட்களோ உணவு பொருட்களோ வழங்கபடவில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08