(சா.சதீஸ்)
மந்தாரநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபள கோனபிட்டிய தோட்டத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நிலம் தாழ் இறங்கியுள்ளதால் 24குடும்பங்களை சேர்ந்த 120 பேர் இடம் பெயந்துள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ளவர்கள் கோனபிட்டிய தோட்டத்தில் உள்ள முன்பள்ளிபாடசாலையில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தம் நேற்று இரவு 7 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தமானது கோனபிட்டிய 56ம் இலக்க லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் வாழ்வதற்கு தோட்டமக்கள் அஞ்சுகின்றனர்.
குறித்த கோனபிட்டிய தோட்டமக்களை இதுவரையிலும் மலையக அரசியல்வாதிகள் எவரும் வந்து பார்வையிட இல்லையெனவும் அம் மக்கள் குற்றம் சுமத்துவதோடு பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரன பொருட்களோ உணவு பொருட்களோ வழங்கபடவில்லையென சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM