விறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தர் மர்மமாக உயிரிழப்பு

Published By: MD.Lucias

05 Nov, 2016 | 04:06 PM
image

தெரணியகலை சப்புமல்கந்த தோட்டம் இறப்பர் பிரிவில் வசித்துவந்த 41 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான டி. தங்கராஜா என்பவர் விறகு வெட்ட சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு வெட்டச் சென்ற குறித்த நபர் இரண்டு தினங்களாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை. 

இரண்டு நாட்கள் குடும்பத்தாரும் பிரதேசவாசிகளும் தேடிய போதும் நேற்று காலை சப்புமல்கந்த இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58