தெரணியகலை சப்புமல்கந்த தோட்டம் இறப்பர் பிரிவில் வசித்துவந்த 41 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான டி. தங்கராஜா என்பவர் விறகு வெட்ட சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு வெட்டச் சென்ற குறித்த நபர் இரண்டு தினங்களாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை.
இரண்டு நாட்கள் குடும்பத்தாரும் பிரதேசவாசிகளும் தேடிய போதும் நேற்று காலை சப்புமல்கந்த இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM