இலங்கை ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை பதிவுசெய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக நாளை எவர் பதவியேற்றாலும் இலங்கையும் அதன் மக்களும் இந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் இந்திய மக்களும் தொடர்ந்து உதவவேண்டும் என்பது தனது பணிவான அக்கறையுள்ள வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM