நாளை மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 4

19 Jul, 2022 | 07:48 PM
image

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துாடு CC பிரிவில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின் துண்டிப்பு ஏற்படவுள்ளதோடு, MNOXYZ  ஆகிய பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02