(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,
நாளைமறுதினம் வியாழக்கிழமை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் நாட்டில் தொடர்ந்தும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளின் கரணமாக பாடசாலைகளை 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலைகளை ஆரம்பித்து , கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மாகாண கல்வி செயலாளர்கள் , மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும அதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் ஆலோசனை கோவை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM